districts

img

மரம் வளர்ப்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு மாரத்தான்

இயற்கை பாதுகாப்பு மற்றும் மரம் வளர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஞாயிறன்று கோவையில் நடைபெற்ற மாரத்தான் போட்டியை, மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் துவக்கி வைத்தனர். 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஓடினர்.