இயற்கை பாதுகாப்பு மற்றும் மரம் வளர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஞாயிறன்று கோவையில் நடைபெற்ற மாரத்தான் போட்டியை, மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் துவக்கி வைத்தனர். 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஓடினர்.