districts

img

அரசியல் கட்சி சின்னங்களை அழிக்கும் பணியில் அவிநாசி பேரூராட்சி நிர்வாகம்

அவிநாசி, மார்ச்.16 அவிநாசி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் வரையப்பட்ட அரசியல் கட்சி சின்னங்களை அளிக்கும் பணியில் பேரூராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகின் றனர். இந்திய முழுவதும் ஏப்ரல் மாதம் முதல் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்று, ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளி யிட்டுள்ளது. இதையொட்டி அவினாசி பேரூராட்சி பகுதியில்  பொது இடங்களில் வரையப்பட்டுள்ள அரசியல் கட்சி சின் னங்கள், சுவரொட்டிகள் போன்றவை அப்புறப்படுத்தும் பணி யில் நகராட்சி நிர்வாகத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.