districts

img

ஆட்டோக்களை நிறுத்தி இயக்க அனுமதிக்க வேண்டும்

ஈரோடு மாவட்டம் சோலாரில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தில், ஆட்டோக்களை நிறுத்தி இயக்க அனுமதிக்க வேண்டும் என ஈரோடு மாநகர அனைத்து ஆட்டோ தொழிலா ளர்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.சுப்ரமணி யன் தலைமையில், அமைச்சர் சு.முத்துசாமியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.