ஈரோடு மாவட்டம் சோலாரில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தில், ஆட்டோக்களை நிறுத்தி இயக்க அனுமதிக்க வேண்டும் என ஈரோடு மாநகர அனைத்து ஆட்டோ தொழிலா ளர்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.சுப்ரமணி யன் தலைமையில், அமைச்சர் சு.முத்துசாமியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.