சேலம் மாவட்டம், மேட்டூரில் புரட்சியாளர் அம்பேத்கரின் 134 ஆவது பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிஐடியு மாவட்ட நிர்வாகி செ.கருப்பண்ணன், திவிக மாவட்டச் செய லாளர் கோவிந்தராஜ், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் வீ.இளங்கோ, மாதர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.எம்.தேவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.