ஒடிசா மாநிலத்தில் ரயில்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அன்னூர் பொன்னே கவுண்டன் புதூர் கிளையினர் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்று மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.