கோவை மாவட்டத்தில் நிலவும் தீண்டாமை கொடுமைகள் குறித்த கள ஆய்வு மேற்கொண்டு, எந்தெந்த பகுதிகளில் என்ன வடிவத்தில் தீண்டாமை கொடுமைகள் நிகழ்கிறது என்கிற பட்டியலை திராவிட விடுதலைக்கழகத்தின் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் இவ்வமைப்பின் நிர்வாகிகள் வழங்கினர்.