districts

img

‘விபத்தில் பலியான காவலர் குடும்பத்திற்கு நிவாரணம்’

விபத்தில் உயிரிழந்த பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் உதவி ஆய்வாளர் குடும்பத்திற்கு, தமிழக முதல்வர் ரூ.25 லட்சம் நிவாரண நிதி அறிவித்த நிலையில், இந்நிதியை மறைந்த உதவி ஆய்வாளர் கிருஷ்ணவேணியின் குடும்பத்திற்கு, துணைக் கண்காணிப்பாளர் ஸ்ரீமதி உள்ளிட்ட அதிகாரிகள் சனியன்று வழங்கினர்.