விபத்தில் உயிரிழந்த பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் உதவி ஆய்வாளர் குடும்பத்திற்கு, தமிழக முதல்வர் ரூ.25 லட்சம் நிவாரண நிதி அறிவித்த நிலையில், இந்நிதியை மறைந்த உதவி ஆய்வாளர் கிருஷ்ணவேணியின் குடும்பத்திற்கு, துணைக் கண்காணிப்பாளர் ஸ்ரீமதி உள்ளிட்ட அதிகாரிகள் சனியன்று வழங்கினர்.