districts

img

‘பள்ளி மாணவர்களுக்கான கலைத்திறன் போட்டிகள்’

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே உள்ள தனியார் கல்லூரியில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான கலைத்திறன் போட்டிகள் வெள்ளியன்று துவங்கியது. 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். சனியன்று (இன்று) நிறைவுபெறுகிறது.