கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேரூராட்சி நிர்வாக துறையின் சார்பில் தியாகதுருகம் பேரூராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி பணியின்போது உயிரிழந்த வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் தியாகதுருகம் பேரூராட்சியில் பதிவு எழுத்தர் பணிக்கான பணி நியமன ஆணையினை ஆட்சியர் ஷ்ரவன்குமார் வழங்கினார்.