மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் பிரதம மந்திரி ஒன்றிய மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 40 விழுக்காடு மானியத்துடன் குளிர் காப்பு பெட்டி பொருத்தப்பட்ட இரு சக்கர வாகனத்தினை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் பயனாளிகளுக்கு வழங்கினார். இதில் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் நித்ய பிரியதர்ஷினி, மீன்வள நலத்துறை ஆய்வாளர் சந்திரமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.