districts

img

பழங்குடியின மக்களின் உரிமைப்போராளி அருட்தந்தை ஸ்டான் சுவாமியின் அஸ்தி மரியாதை

பழங்குடியின மக்களின் உரிமைப்போராளி அருட்தந்தை ஸ்டான் சுவாமியின் அஸ்தி செவ்வாயன்று சத்தி யமங்கலம் வந்தடைந்தது. இந்த அஸ்திக்கு மரியாதை செலுத்தும் வகையில் சிறுபான்மை மக்கள் நலக்குழு வின் மாநில உதவித்தலைவர் ஜெரோம் ரோட்ரிக்ஸ், ஈரோடு மாவட்ட தலைவர்கள் காதர்ஒலி, ஏ.ஹாத்திம் தாய், ஏ.பி.ராஜு, எம்.ஜாகிர் உசேன், எஸ்.ஏ.ராமதாஸ் மற்றும் கோவை மாவட்டத் தலைவர் முஷீர் முகம்மது ஆகி யோர் கலந்து கொண்டு, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். அருள்தந்தை சூசைராஜ் இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

;