districts

img

கொப்பரை தேங்காய் ஏலம் ரத்து

ஈரோடு, ஜூன் 13-

ஈரோடு மாவட்டம் பெருந்துறை வேளாண் உற்பத்தியாளர் கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ஒவ்வொரு வாரமும் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் கொப்பரை தேங்காய் ஏலம் நடத்தப்படும். இந்நிலையில், அரசு மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங் கினை நீட்டித்துள்ளதால், வரும் ஜூன் 16 மற்றும் 19-ஆம் தேதி நடக்க இருந்த கொப்பரை தேங்காய் ஏலம் ரத்து செய் யப்பட்டுள்ளது. ஏலம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் சார் பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;