அரியலூர், மார்ச் 1- 14 மாத பணி நீக்கத்தை முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியா ளர் சங்கம் சார்பில் அரியலூர் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலை வர் முருகேசன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் செல்லசாமி, மாவட்டச் செயலா ளர் தர்மராஜ், மாவட்டப் பொருளாளர் உதயசூரியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.