districts

img

தபால் அனுப்பும் போராட்டம்

அரியலூர் மாவட்டத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட 26 செவிலியர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை அடங்கிய தபால் அட்டைகளை தபால் மூலம்  அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.