செங்கல்பட்டு நகராட்சி அண்ணா சாலையில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், கோடை விடுமுறை முடிந்து ஜூன் 10 முதல் நாள் பள்ளி வகுப்புகள் துவங்கப்பட்ட நிலையில், அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசின் பள்ளி கல்வித்துறையின் சார்பில் 2024 - 2025 கல்வியாண்டில் வழங்கப்படும் விலையில்லா பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.