districts

img

சிஐடியுவின் 55வது அமைப்புத் தினத்தையொட்டி  விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நடைபெற்ற விழா

சிஐடியுவின் 55வது அமைப்புத் தினத்தையொட்டி  விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நடைபெற்ற விழாவில் சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் சிறப்புரையாற்றினார். எம்.அசோகன், பி.என்.தேவா, வி.ஆர்.செல்லசாமி, எம்.சாராள், கே.விஜயகுமார், ஏ.சீனிவாசன், எஸ்.மனோஜ்குமார், வி.சந்திரன், எம்.பாண்டியன், எஸ்தர் ராணி, ஜமுனா, ரமேஷ்பாபு உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

;