districts

img

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கு

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 2023-2024 ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற பத்தாம் பகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ,மாணவிகளுக்கும், அரசுப் பள்ளிகளில் நூறு சதவீதம் தேர்ச்சி வழங்கிய தலைமையாசிரியர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

;