districts

img

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம் அய்யம்பாளையத்தில் மருதாநதி அணை

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம் அய்யம்பாளையத்தில் மருதாநதி அணையில் இருந்து விவசாயிகள் பயன்பெறும் வகையில் முதல் போக சாகுபடி பாசனத்திற்காக தண்ணீரை கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி செப்டம்பர் 23 அன்று திறந்து வைத்தார். மாவட்ட ஆட்சியர் முனைவர் ச.விசாகன், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ப.வேலுச்சாமி மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.

;