districts

img

சிறப்பு சொற்பொழிவில் தீக்கதிர் ஆசிரியர் மதுக்கூர் இராமலிங்கம்

முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சிறப்பு சொற்பொழிவில் தீக்கதிர் ஆசிரியர் மதுக்கூர் இராமலிங்கம் சிறப்புரையாற்றினார். துணை வேந்தர் பேராசிரியர் ரவி தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர்.

;