districts

img

இராஜபாளையத்தில் அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம்

இராஜபாளையம், செப்.17- இராஜபாளையம் நகரில் நடைபெற்று வரும் பாதாளச் சாக்கடைத் திட்டம், தாமிர பரணி கூட்டுக் குழுவின் திட்டம், ரயில்வே மேம்பால திட்டப் பணிகள் மெத்தன போக்கில் நடைபெற்று வருவதை சுட்டிக் காட்டியும், மக்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் அடிப்படையில் இராஜ பாளையம் தொழில் வர்த்தக சங்கம் சார்பில் நடைபெற்ற கடையடைப்பு போராட் டத்திற்கு ஆதரவு அரசியல் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அர்ஜூனன், மாரியப்பன் (சிபிஎம்), நல்ல முத்து (அஇபாபி), சரவணன் (விடுதலைச் சிறுத்தைகள் கட்சி), கண்மணி காதர்)  மனித நேய ஜனநாயகக் கட்சி), செல்வகுமார் (முக நூல் நண்பர்கள்)   மணிகண்டன் (அறம் அறக் கட்டளை), கண்ணன், நேதாஜி, கணேசன் (சிஐடியு), முருகானந்தம் (இரத்ததானக் கழகம்), கண்ணன் (ஐஎன்டியுசி), ராம சுப்பிரமணியன் (நாம் தமிழர் கட்சி), லட்சும ணப்பெருமாள் (தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு), நேதாஜி (அகில இந்திய பார்வர்டு பிளாக்) மற்றும் தமிழன்னை நண் பர்கள் குழு தமிழ் சங்கம் அன்னை தெரசா நற்பணி இயக்கம் ஆகிய அமைப்புகளின் சார்பில் ஆதரவு தெரிவித்துப் பேசினர்.

;