திருநெல்வேலி, ஜூன்4- பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேலின் இனப்படு கொலையை நிறுத்திட கோரியும் பாலஸ்தீனத்தை பாதுகாக்க வலியுறுத்தியும் பாளையங்கோட்டை தெற்கு பஜார் லூர்து நாதன் சிலை அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
ஆர்ப்பாட்டத்திற்கு சி.பி.எம் பாளையங்கோட்டை தாலுகா செயலாளர் முத்து சுப்பிரமணியன் தலைமை தாங்கினார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி லக்குழு உறுப்பினர் கே ஜி. பாஸ்கரன் தொடங்கி வைத்தார், ஆர்ப்பாட்டத் தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மோகன், எஸ்.பெருமாள், எம். சுடலைராஜ், மாவட் டக்குழு உறுப்பினர்கள் கு. பழனி,செ.முத்துக்குமார சாமி, பி.என். இசக்கிமுத்து, எஸ் கே செந்தில், எஸ்.வி. பாலு, மற்றும் மதுபால் ஜலில் .சாகுல் ஹமீது, தெளபிக், மனித நேய ஜன நாயக கட்சி பிலால் உட்பட பலர் பேசினர்,சி.பி.எம்மா வட்டச் செயலாளர் க.ஸ்ரீராம் நிறைவுரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.