திருச்சிராப்பள்ளி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், கூத்தூர் விக்னேஷ் வித்யாலயா பள்ளி வளாகத்தில் செவ்வாய்க்கிழமையன்று தனியார் பள்ளி வாகனங்களுக்கான சிறப்பு ஆய்வு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார். தொடங்கி வைத்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருச்சிராப்பள்ளி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், கூத்தூர் விக்னேஷ் வித்யாலயா பள்ளி வளாகத்தில் செவ்வாய்க்கிழமையன்று தனியார் பள்ளி வாகனங்களுக்கான சிறப்பு ஆய்வு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார். தொடங்கி வைத்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.