districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா குழு உறுப்பினர் பேரவை மற்றும் உறுப்பினர்களுக்கு ரசீது வாங்கும் நிகழ்ச்சி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா குழு உறுப்பினர் பேரவை மற்றும் உறுப்பினர்களுக்கு ரசீது வாங்கும் நிகழ்ச்சி தாலுகா செயலாளர் எம்.நாராயண மூர்த்தி தலைமையில், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அக்ரஹாரத்தில் நடைபெற்றது. பேரவையில், மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், மாவட்ட குழு உறுப்பினர் அ.மணவாளன், தென்றல் கருப்பையா, சிபிஎம் வழக்கறிஞர் பிரிவு மாவட்டத் தலைவர் அலாவுதீன் ஆகியோர் பேசினர். தாலுகா குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

;