தருமபுரி, ஜூன் 6- உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, தருமபுரி ஒன்றியம், செம்மாண்டகுப்பம் ஊராட்சிக்குட்பட்ட எஸ்.கொட்டாவூர் கிரா மத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடை பெற்றது. ஊராட்சி மன்றத் தலைவர் பி.பாணு பூமணி மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இந்நிகழ்வில் தருமபுரி வனச்சரக அலுவலர் அருண் பிரசாத், வனகாப்பாளர்கள் கார்க் திக், முனியப்பன், ஊராட்சி செயலாளர் இடும் பன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் கந்தசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.