districts

img

ஏற்காட்டில் 47 வது கோடை விழா இன்று துவக்கம்

ஏற்காட்டில் 47 வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி புதன்கிழமை (மே 22)  தொடங்கி இம் மாதம் 26 ஆம் தேதி வரை ஐந்து நாட்கள் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை தமிழ்நாடு தோட்டக்கலைத் துறை, வனத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் இணைந்து செய்து வருகிறது. கண்காட்சிக்கான இறுதி கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

;