30 ஆண்டுக்கு பிறகு சந்தித்த ஆசிரியர்கள் நமது நிருபர் ஜூன் 1, 2024 6/1/2024 11:26:11 PM ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் காஞ்சனகிரி மலையில் ஆசிரியர் பயிற்சி முடித்த ஆசிரியர்கள் 30 ஆண்டுக்கு பிறகு சந்தித்தனர்.