ஓசூரில் வழக்கறிஞர் ஜீவானந்தம் எழுதிய மெய்யியல் மேகங்கள் கவிதை தொகுப்பை மேனாள் நீதிபதிகள் ஜெகதீசன், அசோகன், தயாநிதி ஆகியோர் வெளியிட்டனர். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கலாவதி ஜீவானந்தம்,அரசு வழக்கறிஞர் சின்னப்பிள்ளைப்பா,அறம் கிருஷ்ணன்,வழக்கறிஞர் சங்க செயலாளர் திம்மராயப்பா,தலைவர் ஆனந்தகுமார்,கவிஞர் கருமலைத்தமிழாழன், வழக்கறிஞர் செல்வி ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.