districts

img

பில்ரோத் மருத்துவமனையின்  5 மாடிகளை இடிக்க உத்தரவு

சென்னை,செப்19-  சென்னை அமைந்தகரை பில்ரோத் மருத்துவமனையில் அனுமதியின்றி கட்டப்பட்ட 5 மாடிகளை இடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பில்ரோத் மருத்துவமனை மேல்முறையீடு செய்துள்ளது. இடைக்கால நிவாரணம் எதையும் வழங்கப்போவதில்லை என்று நீதிபதிகள் அப்துல் நசீர், ராமசுப்பிரமணியன் அமர்வு ஆணையிட்டுள்ளது. பில்ரோத் நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்த நீதிபதிகள், இறுதி விசாரணைக்காக 8 வாரத்திற்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

;