districts

img

 பாலஸ்தீனம் மக்கள் மீது இனப்படுகொலை நடத்தும் இஸ்ரேல் அரசை கண்டித்து சிபிஎம்

 பாலஸ்தீனம் மக்கள் மீது இனப்படுகொலை நடத்தும் இஸ்ரேல் அரசை கண்டித்து சிபிஎம் சார்பில் சனிக்கிழமையன்று (ஜூன் 1), பொன்னேரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொன்னேரி பகுதி செயலாளர் எஸ்.இ.சேகர் தலைமையில் மாநில குழு உறுப்பினர் அ.பாக்கியம், மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.விஜயன், பி.துளசி நாராயணன், வழக்கறிஞர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.காளமேகம், சிபிஐ நகர செயலாளர் என்.ஜீவா, திமுக இளைஞர் அணி செயலாளர் விக்னேஷ், சிறுபான்மையினர் நல குழு தலைவர் முகமது சஷில், மனிதநேய மக்கள் கட்சியின் நிர்வாகிகள் முகமது அலி,  அப்துல் கலாம் ஆகியோர் பேசினர்.

;