100 நாள் வேலை கேட்டு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் நல சங்கத்தினர் ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் 120 மனுக்களை அளித்தனர். இதில் மாவட்டத் தலைவர் திருப்பதி,செயலாளர் பெரியசாமி, நிர்வாகிகள் எஸ்.ஆர்.ஜெயராமன், குப்புசாமி, பன்னீர் செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.