ஆவடியில் புத்தகத் திருவிழா துவங்கியது. இதனை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் வெள்ளியன்று (மார்ச் 17) துவக்கி வைத்து பேசினார். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.
ஆவடியில் புத்தகத் திருவிழா துவங்கியது. இதனை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் வெள்ளியன்று (மார்ச் 17) துவக்கி வைத்து பேசினார். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.