districts

img

தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்படி மாற்றுத்திறனாளி

தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்படி மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை அளிக்க வலியுறுத்தி கவுந்தப்பாடி ஊராட்சி அதிகாரிகளிடம் மாற்றுத்திறனாளிகள் அமைப்பினர் மனு அளித்தனர். இதில், சங்க தலைவர் என்.சின்னசாமி, தாலுகா செயலாளர் லீலாவதி, தீஒமு மாவட்டத் தலைவர் பி.பி.பழனிசாமி, சிஐடியு பொதுச் செயலாளர் ஏ.ஜெகநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.