districts

img

மார்க்சிஸ்ட்  கட்சியின் மூத்த தோழர் என்.சி.பழனிச்சாமியின் 2ஆம் ஆண்டு நினைவு  தினம்

திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியம் நடுவச்சேரி பகுதியில் மார்க்சிஸ்ட்  கட்சியின் மூத்த தோழர் என்.சி.பழனிச்சாமியின் 2ஆம் ஆண்டு நினைவு  தினம், நடுவச்சேரி கிளை சார்பில் அனுசரிக்கப்பட்டது. இந்த நினைவு  தினத்தில் கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, மாவட்ட  குழு உறுப்பினர் பழனிசாமி, சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் முத்துசாமி,  நடுவச்சேரி கிளைச் செயலாளர் சுப்பிரமணி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;