சேலம் மாநகரில் போதைப்பொருட்களின் புழக்கத்தை தடுக்கக்கோரி சிபிஎம் சார்பில் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. இதில், வடக்கு மாநகரச் செயலாளர் என்.பிரவீன்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சேலம் மாநகரில் போதைப்பொருட்களின் புழக்கத்தை தடுக்கக்கோரி சிபிஎம் சார்பில் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. இதில், வடக்கு மாநகரச் செயலாளர் என்.பிரவீன்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.