districts

img

இஎம்எஸ் அகாடமியில் “கோடைச் சிட்டுக்கள்”

அருமனை, மே 16- கன்னியாகுமரி மாவட்ட பாலர் பூங்காவின் கோடைகால பயிற்சி வகுப்புகள் திருவனந்தபுரம் மாவட்டம் காட்டாக்கடை இஎம்எஸ் அகாடமியில் நான்கு நாட்கள் நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கு மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் கதை, ,ஓவியம், உடற்பயிற்சி, ஆளுமை பயிற்சி, தலைமை பண்பு, பாடல்கள், காகி தக்கலை, குழு விளையாட்டு, சேர்ந்தி சைப் பாடல்கள், அறிவியல் அற்பு தங்கள் போன்ற குழந்தைகளுக்கான பல்வேறு பயிற்சிகள் அளிக்கப் படுகிறது. நிகழ்ச்சியினை  ஆர்.செல்ல சுவாமி துவக்கி வைத்து உரையாற்றி னார். பாலர் பூங்கா குமரி மாவட்டத் துணைத் தலைவர் அனு நாராயணதாஸ், கேரள மாநில குழந் தைகள் நல பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருண் கோபி ஆகியோர் உரையாற்றினார்கள்.

;