cinema

img

ஆபாச பட தயாரிப்பு  வழக்கு...  தொழிலதிபர் ராஜ் குந்த்ராவுக்கு ஜாமீன்...

மும்பை
ஆபாச பட தயாரிப்பு விவகாரத்தில் சிக்கிய பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும், தொழிலதிபருமான ராஜ் குந்த்ரா உள்ளிட்ட 11 பேரை மும்பை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.  

இந்நிலையில் மும்பை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ராஜ் குந்த்ரா தாக்கல் செய்த ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், அவருக்கு  மும்பை மாஜிஸ்திரேட் ஜாமீன் வழங்கினார். ஆபாச படங்களை தயாரித்தது, அதை விற்பனை செய்தது, செயலி உருவாக்கியதில் ஏராளமான பங்கும் குந்த்ராவுக்கு இருந்துள்ளது, அதற்கான ஆதாரங்களும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

;