தற்போதுள்ள சமுதாய நிலைமையின் கீழ் பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்கும் ஓயாத, ஒழியாத யுத்தம் நடந்து கொண்டு வருகிறது. இந்த யுத்தம் துப்பாக்கிகளினாலும், வெடிகுண்டுகளினாலும் நடக்கவில்லை.
ஏழைகளைப் பட்டினி போடும் ஆயுதத்தைக் கொண்டு நடத்தப்படுகின்றது. மனிதனை ஐந்து நிமிடத்தில் கொன்றுவிடும் சாதாரண யுத்தத்தை விட இது கொடுமையானதென்று நாங்கள் கூறுகிறோம்.
இங்கிலாந்து கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய தலைவர்களில் ஒருவர்
- சக்லத்வாலா -