இஸ்ரேல், பாலஸ்தீனர்கள் மீது தாக்குதலை தீவிரப்படுத்தி வரும் நிலையில் பாலஸ்தீனம், இந்தோனேசியா, எகிப்து, சவூதி அரேபியா, ஜோர்டான் ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் சீனா சென்று வெளியுறவு அமைச்சர் வாங் யி உடன் பொதுமக்களைப் பாதுகாப்பது மற்றும் பாலஸ்தீனப் பிரச்சனையை நியாய மான முறையில் தீர்ப்பது குறித்து விவாதித்து வருகின்றனர்.