திருச்சி,
ரெட்டை மலையில் பாறை சரிந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி ரெட்டை மலையில் கல்குவாரியில் பாறையை உடைக்க துளையிடும் போது பாறை சரிந்து விழுந்தது. இதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.