கடலூர் திருமணத்திற்கு அனுமதி மறுத்த பங்குத்தந்தை மீது புகார் நமது நிருபர் செப்டம்பர் 11, 2019 விருத்தாசலம் அருகே திருமணத்திற்கு பங்குத்தந்தை அனுமதி வழங்க மறுத்ததால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.