விருது

img

ஐசிசி 2021 ஆம் ஆண்டுக்கான சிறந்த மகளிர் கிரிக்கெட் வீராங்கனையாக ஸ்மிருதி மந்தனா தேர்வு 

ஐசிசி 2021 ஆம் ஆண்டின் சிறந்த மகளிர் கிரிக்கெட் வீராங்கனையாக இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  

img

தோழர் என். சங்கரய்யாவுக்கு விருது: முதல்வருக்கு திமுக எம்எல்ஏ நன்றி....

சொத்து வரியை பலமடங்கு அதிகரித்தும் சென்னை மாநகரம் மட்டுமன்றி நகர மக்களின் அடிப்படை தேவைகளை கூட நிறைவேற்றித்தர...

img

ஒரே நாடு, ஒரே மதத்திற்கு எதிராக போராடும் நேரம் வந்துவிட்டது... ‘ஆஸ்கர்’ விருது பெற்ற ஜாக்குயின் பீனிக்ஸ் பேச்சு

பாலினத் தேர்வு காரணமாகமக்கள் இப்போதும் புறக்கணிக்கப் படும் நிலை இருந்து வருகிறது. பழங்குடிமக்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. விலங்குகள் துன்புறுத்தப்படுகின்றன. இதை எல்லாம் நாம் எதிர்த்துப் போராடிக்கொண்டு இருக்கிறோம். ....

img

அண்ணாமலை பல்கலை. வேளாண் பேராசிரியருக்கு பருவ நிலை மாற்ற ஆய்வுக்கு விருது

சிறந்த முதுநிலை ஆராய்ச்சி விருதுகோவையின் புகழ் பெற்ற பூ.சா.கோ. பொறியியல்மற்றும் பல் தொழில்நுட்ப கல்லூரியின் அறிவியல்கருத்தரங்கில் சிறந்த ஆய்வு கட்டுரைக்கு முனை வர் ஜி.ஆர்.தாமோதரன் நினைவு சுழல் கேடயம்,...

img

பதினாறு வயது சிறுமிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது

ஐக்கிய நாட்டு சபையில் பருவநிலை குறித்தான மாநாட்டில் பேசிய கிரேட்டா தன்பெர்க் என்ற 16 வயது சிறுமிக்கு ”வாழ்வாதார உரிமை விருது” வழங்கப்படவுள்ளது.

img

377 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது

90ஆயிரம் பள்ளிகளில் விரைவில் ஸ்மார்ட் வகுப்பறைகள் ஏற்படுத்தப்படும். அறிவார்ந்த சிந்தனையோடும், கூட்டு முயற்சியோடும் ஆசிரியர்கள் பணிகளை மேற்கொண்டால் ஃபின்லாந்து நாட்டை விட தமிழகம் கல்வியில் முன்னோடியாக திகழும்...

img

டாக்டர் வா.செ.குழந்தைசாமி தமிழ் மேம்பாட்டு விருது

முன்னேற்ற சிந்தனை கொண்ட முத்தமிழ் படைப்புகள் மேற்கண்ட பொருள்களில் ஒன்றைக் கொண்ட நூல்கள் வரவேற்கப்படுகின்றன.தேர்ந்தெடுக்கப்படுகின்ற நூலின் படைப்பாளிக்கு...

img

என் மீதான பாலியல் துன்புறுத்தல் புகார் நேர்மைக்குக் கிடைத்துள்ள விருது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வேதனை

நாட்டில் இணையவழி வெளியாகும் செய்தித் தளங்கள் சிலவற்றில் எனக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ள பாலியல் துன்புறுத்தல் புகார் என்பது 20 ஆண்டு காலம் நீதிபதியாக இருந்தும் வெறும் 6.8 லட்சம் ரூபாய் மட்டுமே வங்கி இருப்பாக நான் கொண்டிருப்பதற்கு எனக்குக் கிடைத்திட்ட விருது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் வேதனையுடன் கூறினார்.

;