தனி மனிதராக ஒரே நாட்டிற் குள் 25 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை கடந்து கின்னஸ் சாதனை புரிவதற்கான தனது பயணத்தை அண்ணாமலை பல்கலைகழகத்தின் பேராசிரியர் செல்வக்குமார் தொடங்கினார்.
தனி மனிதராக ஒரே நாட்டிற் குள் 25 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை கடந்து கின்னஸ் சாதனை புரிவதற்கான தனது பயணத்தை அண்ணாமலை பல்கலைகழகத்தின் பேராசிரியர் செல்வக்குமார் தொடங்கினார்.