புயல்

img

வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல்

வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக வழக்கத்திற்கு மாறாக நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் கடல் அலைகள் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளது.

img

வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்பு

வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழக கடலோர மாவட்டங்களில் வரும் 29-ஆம் தேதி முதல் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது.

img

உண்மை விசுவாசிகளுக்கே தெரியும்?

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் நடந்த அதிமுக அணி செயல் வீரர்கள் கூட்டத்தில் அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் வைகைச்செல்வன், “தமிழகத்தின் மொத்த மக்கள் தொகை 6.5 கோடி. இதில் 4 கோடிப் பேருக்கு ஓட்டுரிமை உள்ளது.

img

நேபாளம்: புயல் கூடிய கனமழை -28 பேர் பலி

நேபாளத்தில் புயலுடன் பெய்த கனமழை காரணமாக இதுவரை 28 பேர் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

;