பறக்கும்

img

மண் கடத்தி வந்த டிப்பர் லாரியில் சோதனை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளை மிரட்டியவர் மீது வழக்குப்பதிவு

தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளை மிரட்டிச் சென்ற நபர்

img

மண் கடத்தி வந்த டிப்பர் லாரியில் சோதனை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளை மிரட்டியவர் மீது வழக்குப்பதிவு

தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளை மிரட்டிச் சென்ற நபர்

img

ரூ.3 லட்சம் பறிமுதல்

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே செருவாவிடுதி பகுதியில் தேர்தல் கண்காணிப்பு பறக்கும் படையினர் திங்கள்கிழமை வாகனச் சோதனை நடத்தினர்.

img

தேர்தல் பறக்கும் படையால் வணிகர்கள் கடுமையாக பாதிப்பு

தமிழ்நாட்டில் நடக்க இருக்கும் மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்கும் பொருட்டு பறக்கும் படையினரும் காவல் துறையும் சேர்ந்து வாகனச் சோதனைகள் மேற்கொண்டு உரிய ஆவணங்கள் இல்லாத தங்கம், வைரம், பணம், மது பாட்டில்கள் போன்ற பொருட்களை பறிமுதல் செய்யும் சம்பவங்கள் தினசரி அரங்கேறிவருகிறது.

img

பெருமாநல்லூரில் ரூ1 லட்சம் பறிமுதல்

அவிநாசியை அடுத்த பெருமாநல்லூரில் உரிய ஆவணங்களின்றி கொண்டுசெல்லப்பட்ட ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் வியாழனன்று பறிமுதல் செய்தனர்.

;