த.வெள்ளையன்

img

கோக்-பெப்சி விற்கமாட்டோம் விழுப்புரத்தில் த.வெள்ளையன் பேட்டி

கோக்-பெப்சி உள்ளிட்ட அந்நிய குளிர்பானங்களை வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி முதல் கடைகளில் விற்கமாட்டோம் என வணிகர் சங்கத் தலைவர் த.வெள்ளையன் கூறியுள்ளார்.

img

சிபிஎம் வேட்பாளர்களுக்கு வாக்களிப்போம்: த.வெள்ளையன்

அந்நிய ஆதிக்கத்தை முறியடிப்போம், உலக வர்த்தக ஒப்பந் தத்திலிருந்து இந்தியாவை விடுவிப்போம் என்று முன்வந்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குஇந்தத் தேர்தலில் வாக்களிப்போம் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன் கூறினார்.

;