சிபிசிஐடி

img

கராத்தே ஆசிரியர் மீதான பாலியல் வழக்கு சிபிசிஐடி.க்கு மாற்றம்....

அண்ணாநகர் கிளையில் செயல்பட்டு வரும் பத்ம சேஷாத்ரி மில்லினியம் பள்ளியில் கராத்தே பயிற்சியாளராக பணியாற்றி....

img

சிறப்பு டிஜிபி மீதான வழக்கை 6 வாரத்திற்குள் முடித்து குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திடுக.... சிபிசிஐடிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.....

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொந்தரவு....

img

காவல்துறை சித்ரவதையால் தூய்மைக்காவலர் தூக்கிட்டு தற்கொலை.... சிபிசிஐடி விசாரிக்கக் கோரிக்கை....

மதுரையில் பைகாரா பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்புஒரு வீட்டில் 150 பவுன் நகை திருடுபோனது. இதை “துப்புத்துலக்க”

img

கிசான்  நிதி முறைகேடு... தமிழகத்தில் பாதிக்கும்  குறைவானதொகையே  வசூலிக்கப்பட்டுள்ளது....

சிபிசிஐடி முன்வராததால் கைதான அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.....

img

கிராம நிர்வாக அலுவலர் தேர்வு முறைகேடு : ஓம்காந்தன், ஜெயக்குமாரிடம் சிபிசிஐடி விசாரணை

விடைத்தாள்களை எப்படி நிரப்ப வேண்டும் என்பது குறித்து முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு வழிகாட்டுவதற்காக புரோக்கர் ஜெயக்குமார் தேர்வு நாளுக்கு முன்னதாகவே இராமேஸ்வரத்தில் வந்து தங்கியிருந்ததும் தெரியவந்தது.....

img

நீட் தேர்வு ஆள்மாறாட்டம் : தந்தை மற்றும் மகன் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு

நீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மாணவன் உதித் சூர்யா மற்றும் அவரது தந்தை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

img

குழந்தை விற்பனை விவகாரம்

மலைவாழ் மக்களின் வறுமையையும், விழிப்புணர்வின்மையை யும் பயன்படுத்தி அவர்களது குழந்தைகளை கைமாற்றி விற்பனை செய்து அதன்மூலம் ஆதாயம் பெற்றுள்ள நபர்கள் யார்யார் என சிபிசிஐடி முழு விசாரணை நடத்த வேண்டும்

;