கொள்கை

img

புதிய கல்விக் கொள்கைக்கு எதிரான நூல் 10 ஆயிரம் பிரதிகள் விநியோகம்!

பறிக்கப்படும் கல்வி உரிமை”என்ற தலைப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சிறிய பிரசுரம் ஒன்று வைகை அச்சகம் மூலம் வெளியிடப்பட்டுள்ளது....

img

பள்ளிக் கல்வியை சீரழிக்கும் அரசாணை பாஜக அரசின் கொள்கை திணிக்கும் மறைமுக முயற்சி?

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மீது உண்மை யிலேயே இந்த அரசிற்கு அக்கறை இருந்தால்,ஆசிரியர் நியமனம் தொடர்பாக தற்போதுள்ள நடைமுறையை மாற்றி குறைந்தபட்சம் வகுப்புக்கு ஒரு ஆசிரியர் என நியமிக்க வேண்டும். ....

img

பறிபோகும் 10 லட்சம் பேரின் வேலைவாய்ப்பு

இந்திய ஆட்டோமொபைல் உதிரிப்பாகங்கள் உற்பத்தியாளர்கள் அமைப்பு(Automotive Component Manufacturers Association of India-ACMA) தலைவர் ராம் வெங்கட்ரமணி, “ஆட்டோமொபைல் துறைக்கு ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பு, இந்த துறையோடு முடிந்துபோகாது; நாட்டின் மொத்த உற்பத்தியில் 50 சதவிகிதத்தைப் பாதிக்கும்” என்று எச்சரிக்கிறார்....

img

அ - என்றால் அம்மாவா? அனுமனா?... மதுக்கூர் இராமலிங்கம்

குழந்தைகளை பள்ளிக்கூடத்திற்கு வராமல் பார்த்துக் கொள்ளும் கொள்கையாகும். அருகமை பள்ளிக்கூடங்களை ஒழித்துக் கட்டுவது தான் இந்த கொள்கையில் மிக மோசமான அம்சம்....

img

புதிய கல்விக் கொள்கை குறித்த கருத்துக் கேட்பு

தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந் துள்ள நிலையில், ஜூலை 31 வரை பொதுமக்களின் கருத்துக்களை கேட்கிறோம் என்று நாடகம் ஒன்றை மோடி அரசு நடத்தி வருகிறது...

img

தேசிய கல்விக் கொள்கைக்கு ஒப்புதல் பெற மோசடி முயற்சி

 பொதுமக்களுக்கோ ஊடகங்களுக்கோ எவ்வித தகவலும் தராமல் உடன்பாடான அல்லது மாற்றுக்கருத்து சொல்லமுடியாத நிலையில் உள்ள தனியார் கல்விநிலையங்களைச் சேர்ந்தவர்களையும் கல்வித்துறை அதிகாரிகளையும்  வரவழைத்துப் பேசிவிட்டு கருத்துக்கேட்புக்கூட்டம் நடத்தியதாக கணக்குக் காட்டப்படுகிறது. ...

img

மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச கொள்கைகளை பின்பற்ற வேண்டும்... மக்களவையில் பி.ஆர். நடராஜன் வலியுறுத்தல்

ரோம் சர்மிளா என்பவரால் சுமார் 16 ஆண்டுகள் உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்ட வழக்கு குறித்து நாம் அனைவரும் அறிவோம். இவை தொடர்பாக மேலும் அதிக விவரங்களுக்குள் நான் செல்ல விரும்பவில்லை.திரும்பப்பெற வேண்டும்...

img

தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை....மாநில மொழிகளில் வெளியிடுக; ஆறு மாத கால அவகாசம் வழங்குக!

மாநில மக்களின் மொழியில் வரைவை   தராமல் குறுகிய காலத்திற்குள் மக்களிடம் கருத்து கேட்பது நியாயமற்ற நடவடிக்கை...

;