கல்விக்கொள்கை

img

குழந்தைமை கொல்லும் கல்விக்கொள்கை -ச.தமிழ்ச்செல்வன்

சின்ன உலகத்துக்குள் ஆனந்தமாக வாழும் குழந்தைகளை 3 வயதிலேயே “முறைசார்ந்த கல்விப்புல ”த்துக்குள் கழுத்தைப் பிடித்துத் தள்ளிப் பெரும் பெரும் கவளங்களை அவர்கள் வாயில் திணிக்கும் திட்டத்துடன் முன் வைக்கப்பட்டுள்ளதுதான் திரு. கஸ்தூரிரங்கன் தலைமை யிலான குழு மத்திய அரசுக்கு அளித்துள்ள தேசிய கல்விக்கொள்கை-2019 வரைவு.

img

தேசிய கல்விக்கொள்கை : கருத்துக் கேட்புக் கூட்டத்தை ரகசியமாக நடத்துவதா?

பொது மக்களுக்கோ ஊடகங்களுக்கோ தகவல் தராமல், அரசுடன் உடன்பாடு கொண்ட அல்லதுமாற்றுக் கருத்து சொல்ல முடியாத நிலையில் உள்ள தனியார் கல்வி நிலையங்களை சேர்ந்தவர்களையும், கல்வித்துறை அதிகாரிகளையும் வரவழைத்து பேசிவிட்டு கருத்துக் கேட்புகூட்டம் நடத்தியதாக கணக்கு காட்டப்படுகிறது

img

மக்கள் அமைதியாக இருந்தால் புதிய கல்விக்கொள்கை திணிக்கப்படும்

கலை அறிவியல் கல்லூரியில் சேர புதிய கல்விக் கொள்கையில் நுழைவுத்தேர்வு உள்ளது. கிராமப்பகுதிகளுக்கு அருகே உள்ள கல்லூரிகள் மூடப்படக்கூடிய அபாயம் உள்ளது. ...

img

கல்விக்கொள்கை, காவிரிப் பிரச்சனை, வறட்சி பற்றி விவாதிக்க... 1ம்பக்கத் தொடர்ச்சி

மாநிலங்களது உரிமைகளுக்கு முடிவுகட்டும் விதத்தில் - கல்வித்துறை முழுவதும் மத்தியகட்டுப்பாட்டில் கொண்டு வரும் வகையில் பல ஆலோசனைகள் முன்மொழியப்பட்டுள்ளன. ....

;