கலைஞர்

img

காவிரி- தெற்கு வெள்ளாறு - வைகை - குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டம்... கம்யூனிஸ்ட்டுகள் குரல் கொடுத்தார்கள்.... கலைஞர் அடிக்கல் நாட்டினார்.... நீங்கள் நாடகம் நடத்துகிறீர்கள்...

2006ல் ஆட்சியில் இருந்த தி.மு.க. இந்த திட்டத்திற்காக முதன் முதலில் ரூ.206 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து காவிரியின் உபரி நீர்....

img

மத நல்லிணக்கத்தை வலியுறுத்துவது தேசத்துரோகமா?

பிரதமருக்கு கடிதம் எழுதியதற்காக 49 பிரபலங்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது கண்டு தமிழக மக்கள் ஒற்றுமை மேடை அதிர்ச்சி அடைகிறது.

img

அருந்ததிய மக்களுக்கு 3 சதவிகித இடஒதுக்கீடு அளித்தவர் கலைஞர்

அருந்ததியினர் மக்களுக்கு 3 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளித்தவர் கலைஞர்கருணாநிதி என்று சூலூர் பிரச்சார கூட்டத்தில் திமுக துணைப் பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி தெரிவித்தார்.

img

கலைஞர் எப்படித்தான் பேசினாரோ... கரகரத்த எடப்பாடி

கலைஞர், ஜெயலலிதா ஆகிய தலைவர்கள் இல்லாமல் சந்திக்கும் முதல் தேர்தல் இது என்ற நிலையில், கலைஞர் பிறந்த ஊரான திருவாரூரில் பிரச்சாரத்தை தொடங்கிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நாள்தோறும் பொதுக் கூட்டங்களில் கலந்துகொண்டு மத்திய, மாநில அரசுகளைக் கடுமையாக விமர்சித்துவருகிறார்.

;