கன்னியாகுமரியில்

img

கன்னியாகுமரியில் படகு போக்குவரத்து தொடங்கியது.... திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபத்தில் 125 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் வருகை....

பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும்காலை 8 மணிக்கு படகு போக்கு வரத்து தொடங்கி மாலை 4 மணி வரை இடைவேளை....

img

கன்னியாகுமரியில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த நபர் உயிரிழப்பு

நெல்லை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள சளி, இரத்த மாதிரிகளின் பரிசோதனை முடிவுகள்...

img

கன்னியாகுமரியில் வாக்கு மறுக்கப்பட்ட மீனவர்கள்: பின்னணியில் அரசியலா?

கன்னியாகுமரி மாவட்ட மீனவ கிராமங்களில் பலரது பெயர் வாக்காளர் பட்டியலில் விடுபட்டது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.கன்னியாகுமரி மாவட்ட கடலோர கிராமங்களான முட்டம், தூத்தூர் ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கானோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் விடுபட்டுள்ளன. இதனால் அப்பகுதி மக்கள் தேர்தல் அதிகாரி உதயகுமாரை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர்

;